விளைநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய வந்த அதிகாரி களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்ய முயலுகையில், தனது தாயை விடு விக்கக்கோரி சிறுமி ஒருவர் அதிகாரிகளின் காலைப்பிடித்து அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.